Wednesday, October 6, 2010

தினம் ஒரு வேதவசனம்

உன் தேவனாயிருக்கிற கர்த்தர் நானே;அலைகள் கொந்தளிக்கத்தக்கதாய் சமுத்திரத்தைக் குலுக்குகிற சேனைகளின் கர்த்தர் என்கிற நாமமுள்ளவர்.

நான் புமியை அஸ்திபரப்படுத்தி,சீயோனை நோக்கி:நீ என் ஜனமென்று சொல்வதற்க்காக ,நான் என் வார்த்தையை உன் வாயிலே அருளி,என் கரத்தின் நிழலினால் உன்னை மறைக்கிறேன்.

ஏசாயா51:15-16

Tuesday, October 5, 2010

தினம் ஒரு வேதவசனம்

தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும்,ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர்.
சங்கீதம்:46:1

Monday, July 19, 2010

தினம் ஒரு வேதவசனம்

தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்,அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை விடுவித்தார்.

சங்கீதம் 107:6

Thursday, June 3, 2010

தினம் ஒரு வேதவசனம்

உன் தேவனயிருக்கிற கர்த்தர் நானே;அலைகள் கொந்தளிக்கத்தக்கதாய் சமுத்திரத்தைக்
குலுக்குகிற சேனைகளின் கர்த்தர் என்கிற நாமமுள்ளவர்.


ஏசாயா:51:15

Wednesday, June 2, 2010

தலைமுடி பராமரிப்பு டிப்ஸ் _பாகம்1

பொதுவாக பெண்கள் அழகை ரசிப்பவர்களாகவும் ,தன்னை அழகுபடுத்திக் கொள்வதில் மிகவும் ஆர்வமுள்ளவர்களாகவும் இருப்பார்கள்.அதுவும் முடியை பராமரிப்பதில் மிகுந்த நேரத்தையும் அக்கறையும் காட்டுவாங்க.அதனால எனக்கு தெரிந்த சில டிப்ஸை உங்களுடன்….

கோடை கால முடி பராமரிப்பு:

1.பெரும்பாலும் சம்மரில் ஹர் மிகவும் ட்ரையாகி விடுகிறது.சோ,conditioner ஏதாவது உபயோகப்படுத்தலாம்.

2.அழகுக்கான கிளிப்புகள் ஏதேனும் பயன்படுத்தினால் அவை தலைமுடியை பாதிக்காதவண்ணம் பார்த்துவாங்க வேண்டும்.சில கிளிப்புகளில் முடியும் சேர்ந்துவரும்.

3.காற்று அதிகமாக உள்ள இடங்களில் scarf அணிந்து கொள்வதால் முடி சிக்கவதும் ,உடைந்துபோகாமலும் இருக்கும்.

4.எலுமிச்சைபழம் சேர்த்து குளித்துவர dandruff குறையும் ,உடல் குளிர்ச்சி அடையும்.

5.அதிக சுடான மற்றும் குளிர்ந்த தண்ணீரில் குளிர்ப்பதை தடுக்கவும்.

6.Baking soda ¼ cup இதனுடன் shampoo or conditioner சேர்த்து குளித்தால் முடி மிகவும் அடர்த்தியாக வளரும்.இது நான் படித்த தகவல்.நான் பயன்படுத்தியது இல்லை.
இவை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்க vote மற்றும் commentsயை போடலாமே.

தினம் ஒரு வேதவசனம்

கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு,அவர் உன்னை ஆதரிப்பார்;நீதமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.
சங்கீதம் 55:22

Tuesday, June 1, 2010

தினம் ஒரு வேதவசனம்

நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்;திகையாதே,நான் உன் தேவன்;நான்

உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன்;

ஏசாயா 41:10