Saturday, May 9, 2009

நீ தமிழனா……..

அன்புக்குரிய வாசகர்களே…..

 

அண்ணே…என்ன எழுத அதை எப்படி எழுத…என்னால முடியல …என் இனம் ஒவ்வொரு நிமிடமும் மடிந்து கொண்டிருக்கிறது….என் கண்களில் அழுது அழுது கண்ணீர் வற்றிவிட்டது….இன்னும் நம்மில் பலரும் போராடிக்கொண்டுதான் இருக்கிறோம்….ஆனாலும் விடிவு இல்லையே……

ஏன்….?ஏன்…..?

 

நான் USல யிருக்கேன்ண்ணே….இப்ப இங்க பன்னி காய்ச்சல் பரவுகிறது…முதல இதுக்கு மருந்து கிடையாது மரணம்தான் சொல்லிட்டாங்க…கொஞ்ச பேர் இறந்தும் போயிட்டாங்க…..இந்த மாதிரி செய்தியை கேட்டதும் எங்க்குள் முதன் முதலில் எனக்கு மரண பயம்வந்ததே பாருங்க….என்னதான்  ஈழதமிழருக்கான போராட்டல கலந்து கிட்டாலும் மரணபயத்தை நான் நல்ல உணர்ந்தேன்ண்ணே……என் தமிழருக்காக முழுமூச்சா இறங்க ஆரம்பிச்சிட்டேன்……

 

இப்ப நான் தமிழச்சி… அப்ப நீங்க…

 

தமிழன் முத்துகுமார் மரணத்துக்கு ஒரு அர்த்தம் கிடைக்க,சீமான் போன்றோர் சிறைக்கு சென்றதுக்கு ,மகளிரி உண்ணாவிரத்த்திற்க்கு,

தமிழன் மானஸ்த்தன் என்பதற்க்கு…..

 

நமக்கு கிடைத்த ஒரே  வாய்ப்பு ஓட்டுரிமைதான் …நீ தமிழன் என்றால் ஓட்ட பாத்து போடுங்க….

 

இந்த பதிவு பிடித்தால் ஓட்ட போட்டு கருத்தை சொல்லுங்க…..

    

 

No comments:

Post a Comment